மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு தங்களால் என்ற வரை சமூக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர், மக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்ற நிலையில், வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில், ஒவ்வொரு ஊராக சென்று, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களை தேடி செல்கின்றனர்.
இதனையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு, குளிக்க வைத்து, சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில், தெருவில் சுற்றி திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுபோல, இவர்கள் விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குதல், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…