சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம்!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம்!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம்.

இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சில வழிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube