#Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சென்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில்
விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தில் விமானிகள் , விமான பணிப்பெண்கள்  ,பயணிகள்  உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..

author avatar
Castro Murugan