ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் தலையை ஓரிடத்திலும், உடலை ஓரிடத்திலும் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், போலீசார் விசாரணையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு பேபி (32) என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…