அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை கோரிய வழக்கு விசாரணையத் தொடங்கியது :

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவின் மீதான வழக்கு விசாரணைத் தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது :

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment