கொரோனா 2 வது அலையால் எந்த வகையிலும் பாதிப்படையாத துறை எது தெரியுமா ?

  • கொரோனா 2 வது அலையால் இந்தியாவின் வேளாண் துறையை எந்த வகையிலும் பாதிக்காத என நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்தார்.
  • கொரோனா தொற்று காரணமாக மே மாத தொடக்கத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகக் குறைவு என்றும் குறிப்பாக நிலம் சார்ந்த நடவடிக்கைகள் குறைவாக இருந்தது

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கமானது மிகுந்த பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது, அதில் இந்திய பொருளாதாரம் கடும் சரிவினை தந்தித்துள்ளது. மேலும் நிதி ஆயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் சந்த் இன்று  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மே மாதத்தில் கிராமப்புறங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தொடர்ந்து, கொரோனா வைரசின் 2 வது அலை இந்திய விவசாயத் துறையை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

மேலும், மானியம் குறித்த இந்தியாவின் கொள்கைகள் விலை மற்றும் தொழில்நுட்பமானது அரிசி, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு அதிக அளவில் ஆதரவாக உள்ளன. மேலும் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கையை பருப்பு வகைகளுக்கு சாதகமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மே மாத தொடக்கத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகக் குறைவு என்றும் குறிப்பாக நிலம் சார்ந்த நடவடிக்கைகள் குறைவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இது (மே) ஒரு கோடை மாதமாகும், அப்போது எந்த பயிரும் விதைக்கப்படுவதில்லை, சிறிதளவு காய்கறிகள் மற்றும் சில பருவகால பயிர்களைத் தவிர எந்த பயிரும் அறுவடை செய்யப்படுவதில்லை என்று சந்த விளக்கியுள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் மார்ச் மாதத்தில் அல்லது ஏப்ரல் நடுப்பகுதி வரை உச்சம் பெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தொழிலாளர்கள் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர் என்றும், இந்த தொழிலாளர்கள் விவசாயத் துறையில் வாழ்வாதாரத்திற்காக பணியாற்ற தயாராக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2021-22 ஆம் ஆண்டில் விவசாயத் துறை 3 சதவீதத்திற்கும் அதிகமாக வளரும் என்றும், கடந்த நிதியாண்டில் பண்ணைத் துறை 3.6 சதவீதமாக வளர்ந்தது என்றும் சந்த் கூறியுள்ளார்.

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

6 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

19 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

2 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

2 hours ago