நடிகர் சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவர் தனது 74ம் வயதில் கடந்த 2001-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து இவரது இளைய மகனான பிரபு 90 மற்றும் 80ஸ்-களில் சினிமாவில் நடித்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார் .அதே போன்று அவரது மூத்த மகன் தயாரிப்பாளர் மட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து சிவாஜி கணேசனின் பேரன்களான துஷ்யத், விக்ரம் பிரபு, சிவகுமார் ஆகியோரும் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அதில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர்களை தொடர்ந்து தற்போது சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாகவும் ,எனவே சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி, மேடை நாடகம், நடனம் போன்றவற்றை கற்று தேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் நாயகனாக அறிமுகமாகும் படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…