திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது – கயல் ஆனந்தி..!

திருமணம் முடிந்த பிறகு தனக்கு அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாக நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். 

நடிகை கயல் ஆனந்தி தற்போது இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் பேசிய கயல் ஆனந்தி படத்தை பற்றியும் தனது திருமண வாழ்க்கையை பற்றியும் சில விஷியங்களை கூறியுள்ளார்.

இது குறித்து கயல் ஆனந்தி கூறுகையில் ” குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது அவருக்கு ஆசை திருமணத்திற்குப் பிறகு எனக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படவாய்ப்புகள் வராது என்பார்கள். ஆனால், எனக்கு இப்போது தான் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.

பெற்றோரை விட பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது, ஆனால் சில பெண்கள் தான் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுபோல பிரச்சனைகளை கடந்து எப்படி வாழ்வது என்பதை பற்றிய கதைதான் கமலி from நடுக்காவேரி திரைப்படம் என்றும் நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago