கலவரமான ஆப்கான் தலிபான் தளபதியை சுட்டு கொன்ற அரசு படை..!

ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள்  தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அரசு படைகளின் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
kavitha