பிரபல இயக்குநரிடம் நான் மிகவும் கெஞ்சி கெஞ்சி கேட்டேன் நடிகை அலியா பட்டின் ஓபன் டாக்

நடிகை ஆலியா பட் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் “கலன்க்” எனும் படம் வெளியாகி தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஆலியா பட் அண்மையில் அளித்த பேட்டியில், ஏர்போட்டில் நான் இயக்குநர் ராஜமவுலியை பார்த்தேன்.அப்போது அவரிடம் ஓடி போய் உங்களுடைய ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும்.எனக்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என இயக்குநர் ராஜமவுலியிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டாராம்  ஆலியா பட் . இதனை அடுத்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தற்போது ஆலியாபட் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர் “பதில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு மொழி கற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

 

 

Leave a Comment