நடிகர் எஸ்.வி.கே.சேகர் முதல்வர் பழனிசாமியிடம் விஷாலை புகார் அளிக்க உள்ளதாக தகவல்….!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் சங்க தலைவர் விஷாலை எஸ்.வி.கே.சேகர் புகாரளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.வி.கே சேகர் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்கத்தில் பல முறைகேடுகள் நடப்பதாகவும், மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் சாவியை முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலைமுதல்வரிடம் புகார் அளிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment