நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு முன்ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்ற கிளை

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கொலை மிரட்டல் அளித்ததாக வழக்கறிஞர் பாண்டி புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.