டெல்லி வன்முறை : ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.இந்நிலையில் இன்று  2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.எனவே நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி வன்முறையை  கண்டித்து  ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.