பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்…! போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது…!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்…! போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது…!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு, சூர்யா (23) என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில்,பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube