தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலுடன் இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்த பச்சிளம் குழந்தை ….!

தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலுடன் இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்த பச்சிளம் குழந்தை.

டெல்லியில், புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் மாவட்டத்தில் உள்ள ஃபியூஜ் வஸ்தியில் ஒரு வீட்டில், ஒரு வயதிற்கும் குறைவான குழந்தை ஒன்று, இறந்த தன் தாய் தாயின் உடலுடன்,  பட்டினியாக இரண்டு நாட்கள் இருந்ததுள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சரஸ்வதி ராஜேஷ் குமார் (29) என்ற பெண் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் தினசரி கூலி மற்றும் சில தனிப்பட்ட வேலை தொடர்பாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் தொற்று காரணமாக பயத்தில் இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை.

மேலும் அக்குழந்தையும் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இறந்த தன் தாயுடன் பட்டினியாகவே கிடந்துள்ளது. இந்த நிலையில் துர்நாற்றம் வீச தொடங்க, அவர் இருந்த வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஷிண்டே அவர்கள் கூறுகையில், இரண்டு நாட்களாக வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போதுதான் ஏதோ ஒன்று நடந்து விட்டது என்று அந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில், பிறந்து ஒரு வருடங்கள் கூட கழியாத குழந்தை தனது இறந்த தாயுடன் பட்டினியாக இருந்ததை அறிந்த, சுஷிலா கபாலே மற்றும் ரேகா வாஜே ஆகிய இரு கான்ஸ்டபிள்களும் குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் ஊட்டி, குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வந்தது. இதனை அடுத்து குழந்தைகள் நல குழுவின் உத்தரவை தொடர்ந்து, காவல்துறையினர் குழந்தையை ஒரு குழந்தைகல் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் அவர் டெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: #suicideBaby

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

2 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago