ஒரே நேரத்தில் 25 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் – பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள நிலையில், 25 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முகநூல் மூலமாக நண்பர்களாக அறிமுகமாகி நேரில் சந்தித்து கொள்ளாமலேயே பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சேர்ந்த 22 வயதுடைய பெண்மணியின் பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த பெண் மற்றும் டெல்லியில் தனியாக தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வருகிறாராம். இந்நிலையில் கடந்த மாதம் ஹரியானாவை சேர்ந்த 23 வயதுடைய சாகர் எனும் நபருடன் பேஸ்புக் மூலமாக இந்த பெண்ணிற்கு நட்பு உருவாகி உள்ளது. அதன் பின்பாக நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சாகர் தன்னுடைய பெற்றோருக்கு அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி நேரில் வருமாறு அழைத்துள்ளார்.

எனவே சாகரின் கோரிக்கையை ஏற்று அந்த பெண்ணும் கடந்த மே மாதம் 1ஆம் தேதி தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அவருடைய காதலனின் பெற்றோருக்கு அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைக்காமல் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு சாகரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பகுதியில் அமர்ந்து இருந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்பதாக மறுநாளும் இரும்பு வியாபாரம் பார்க்கும்  ஆகாஷின் என்பவர் ஐந்து பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மொத்தம் 25 பேர் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து பதர்பூர் அருகே வீசி சென்றுள்ளனர். அதன்பின் அந்தப் பெண் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பத்து நாட்கள் வரை எழுந்திருக்க முடியாமல் இருந்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி காவல்நிலையம் சென்ற பெண் 25 பேர் மீதும் புகார் அளித்ததுடன் நடந்த சம்பவங்களையும் எடுத்து கூறியுள்ளார். இதனையடுத்து அந்த 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் முக்கிய நபரான சாகரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சாகரின் நண்பர்கள் சிலரையும் தற்பொழுது தேடிவருகின்றனர்.

Rebekal

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

4 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

7 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

9 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

9 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

9 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

10 hours ago