பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்பு கைது செய்யப்பட்ட நபர்!

1988ஆம் ஆண்டில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் 33 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கெர்கோட் பனிஹால் பகுதியை சேர்ந்த குலாம் மொஹட் என்பவர் மீது 1988ஆம் ஆண்டு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவலர்கள் அவரை கைது செய்வதற்கு முன்பாகவே அவர் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு தப்பித்து ஓடி உள்ளார் குலாம். எனவே அவரை கைது செய்யமுடியாமல் இருந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் தனது இருப்பிடத்தையும் அடையாளத்தையும் கண்டறியும் பொழுது தனது அடையாளத்தையும் வசிக்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார் குலாம்.

இந்நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருடன் மேலும் மூவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பதாகவே கைது செய்யப்பட்டு ஜாமீனும் பெற்று அவர்கள் வெளியில் வந்துள்ளனர். ஆனால் குலாம் மட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தப்பித்து இருந்து தற்போது அவர் ஸ்ரீநகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Rebekal

Recent Posts

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

10 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

17 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago