தஞ்சை மாவட்டத்தை சேந்தவர் ராஜ்கண்ணு ஆவார்.இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.இந்நிலையில் கார்த்திகா ஏதோ மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் நேற்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார்.அப்போது அந்த வழியாக ராஜ்கண்ணுவின் நண்பன் கலியமூர்த்தி வந்துள்ளார்.
அப்போது கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.இதனால் கலியமூர்த்திக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதில் கார்த்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கலியமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் கார்த்திகா தீக்குளிக்க என்ன காரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…