டெல்லியில் குடவுன் ஒன்றில் இன்று காலை தீ விபத்து.!

டெல்லியில் ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது .

டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பத்து தீ டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த குடவுன் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீ-யை முதல் தளத்துடன் அணைக்கபட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும்  எந்த சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர்  தெரிவித்தனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.