பத்தாயிரத்துக்கும் அதிகமானோரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது மூதாட்டி மீது வழக்கு பதிவு!

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது முன்னாள் பெண் செயலாளரான மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1943 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நாஜி முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த காலகட்டத்தில் முன்னாள் பெண் செயலாளராக ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார். அப்பொழுது நாஜியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் டான்சிங் பகுதியில் இருந்த பெண்மணி ஒருவர் முகாம் தலைவரின் செயலாளராக பணிபுரிந்துள்ளார். அந்த பெண்மணிக்கு அப்பொழுது 95 வயது தான் ஆகியிருந்ததாம். இந்த பெண்மணி இரண்டாம் உலகப் பரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்திருந்துள்ளது.

ஆனால், அப்பொழுது 21 வயதுதான் அவருக்கு ஆகியிருந்தது. எனவே சிறார் நீதிமன்ற விசாரணைக்காக விட்டுள்ளனர். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள புலனாய்வாளர்களின் விரிவான விசாரணையில் 95 வயதாகும் இந்த மூதாட்டிக்கு படுகொலையில் பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லம் ஒன்றில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Rebekal

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

27 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

40 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

3 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

3 hours ago