காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை !
கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பி.என்.பட்டி கிராமத்தில் உபரி நீர்போக்கி பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.