தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி ஒன்னும் அப்டி இல்ல!அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல என பதிலளித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த அவர், கன்னியாகுமரியில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024