தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி!

தமிழகத்தில் 50 சதவித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது விடுத்துள்ள தளர்வுகளின்படி, டாஸ்மாக் கடையில் உள்ள பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. மேலும் பார்களுக்கு வருபவர்கள், தங்களின் தொலைபேசி எண்கள் பதிவு செய்வது கட்டாயம். உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும், பார்களில் சானிடைசர்கள் வைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024