ஃபைசர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயது தன்னாலவர்களுக்கு சோதனை செய்ய முடிவு .!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்த ஃபைசர் அதன் கடைசி கட்ட சோதனையை மாற்றியமைத்துள்ளது. தற்போது, அதிக இளம் தன்னாலவர்களிடம் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
உலகளாவிய கொரோன தடுப்பூசி ஆய்வில் 12 முதல் 15 வயது வரையிலான இளம் பருவத்தினரை சேர்க்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபைசர் முதலில் 30,000 தன்னாலவர்களுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், செப்டம்பரில் அதை 44,000 பேருக்கு என விரிவுபடுத்தியது.
அமெரிக்கா மருந்து தயாரிப்பாளர் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் மதிப்புகளை இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024