ஏப்ரல் 20க்கு பிறகு இவர்கள் எல்லாம் வேலைக்கு செல்லலாம்- மத்திய உள்துறை அமைச்சகம்!

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இன்னும் கொரோனா அச்சம் நீங்காத நிலையில், தற்போது பிரதமர் வரும் மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்ததோடு ஏப்ரல் 20க்கு பிறகு சற்று தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதிவேலைக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024