புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்!

Default Image

புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 65.07 புள்ளிகள் உயர்ந்து 34000 என்ற நிலையில் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 10,515.10 என்ற நிலையில் வர்த்தகம்..

நேற்றைய முடிவில் மும்பை பங்குசந்தை நிலவரம்  33,940.30 ஆகும் .தற்போது வரை மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் உள்ளது .அதுவும் சுமார் 65.07 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது .இது முதலீட்டார்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்