ஓகி புயல் பாதிப்புகளை காண டிசம்பர் 26ல் மத்திய குழு வருகை….!

Default Image

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் மத்திய குழு வரும் டிசம்பர் 26-ம் தேதி தமிழகம் வருகிறது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே போன்று அந்த மத்திய குழுவானது ஓகி புயல் பாதித்த கேரளா, லட்சத்தீவுகளிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை தமிழகத்துக்கு 3ம் கேரளாவிற்கு 4 ம் புயலால் பாதிக்கப்படாத குஜராத்திற்கு 7 குழுவும் அனுப்பப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்