திண்டுக்கல்,அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் திறக்க உத்தரவு!

Default Image

திண்டுக்கல் : பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக டிச. 22 முதல் ஏப். 10 வரையிலும், பரப்பலாறு அணையிலிருந்து வரும் 22 முதல் ஜன. 5 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

அரியலூர் : சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக வரும் 28ம் தேதி முதல் 349 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவு – முதலமைச்சர்.

 

source:  dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்