திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் பக்தர்கள் கூண்டில் அடைபடாமல் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம் என கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.