எந்த அணியாக இருத்தலும் எங்களுக்கு பயம் இல்லை ;தவான்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை முன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நட்சத்திர வீரர் தவான், இந்திய கடைசி ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இருக்கும் பலத்தை வைத்து, இந்த உலகில் எந்த ஒரு அணியையும் எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என்று அவர் கூறினார்.