சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை!

Default Image

சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சவடு மணல் எடுப்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்