ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும்…! இஸ்ரோ தலைவர் சிவன்

Default Image

ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன்  கூறுகையில், பிஎஸ்எல்வி சி-43 மூலம் செலுத்தப்பட்ட ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும்.2019-ம் ஆண்டில் 12 முதல் 14 ராக்கெட்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.8 நாடுகளின் செயற்கைக்கோள்களை கொண்டு சென்றதன் மூலம் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் தயாரிப்பதற்கான பாதி தொகை வசூலிக்கப்பட்டது.தற்போது 47 செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் செயல்பட்டு வருகிறது என்றும்  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்