பால் கலப்படம்..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

Default Image

பாலில் செய்யும் கலப்படம் தொடர்பாக சூரியபிரகாஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை  இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது பாலில் கலப்படம் செய்வது ஏற்க முடியாதது.கடந்த ஒரு ஆண்டாக இந்த தொடர்பான விசாரணையில் என்ன ஆய்வு செய்யப்பட்டுள்ளது , எந்த வகையில் ஆய்வு நடைபெறுகின்றது என்று பொது சுகாதார இயக்குனர் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.அதுமட்டுமில்லாமல் பாலில் கலப்படம் செய்ததை ஆய்வு செய்த விவரம் , பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்