3 நாளில் 14 லட்சம் அபராதம் : சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்…!!!

Default Image

சென்னையில் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் இந்த இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றவர்களிடம் 3 நாளில் ரூ. 14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நவ.9ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்