2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியதும், 2018 ஆம் ஆண்டில் பதிவாகிய வழக்கிலிருந்து இது 7 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த கற்பழிப்பு வழக்குகள் எவ்வாறு உள்ளது என்றால் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது கணவர்களால் உருவாக்கப்பட்ட வழக்குகளாக உள்ளதாகவும் மேலும் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றப்பிரிவு ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.
மேலும்சாதாரணமாக தெருவில் குடும்பம் இன்றி திரியக்கூடிய பெண்கள் முதல் அரசியல்வாதிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் இந்த கற்பழிப்பு வழக்குகளில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு சென்றுள்ளதாகவும் கடந்து 2017 மட்டும் 2018 ஆம் ஆண்டுகளை கணக்கிடுகையில் 2019ஆம் ஆண்டு மிக மோசமான நிலையில் கற்பழிப்புகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…