தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை…இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று   உத்தரவிட்டனர்.இதையடுத்து 8 மீனவர்களையும் இலங்கை அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்ப உள்ளது.

 

 

Leave a Comment