திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை.
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மல்லிகா இவர் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால் ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது இந்த நிலையில் மல்லிகாவின் வீடு பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்தது மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து திங்கட்கிழமை காலையில் 10 மணிக்கு வீடு திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்தது, இது தொடர்பாக மல்லிகா குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் , போலீசார் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…
Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…