குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார். குழந்தைக்கு சற்று நேரத்தில் உடநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சில மணி நேரங்களில் குழந்தை இறந்துவிட்டது.
கிறிஸ்தவத்தில், பிறந்த குழந்தைக்கு சில வாரங்களில் ஞானஸ்நானம் கொடுப்பது வழக்கம். இதனையடுத்து ருமேனியாவில், ஒரு ஆலயத்தில் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தையை அந்த பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு சற்று நேரத்தில் உடநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சில மணி நேரங்களில் குழந்தை இறந்துவிட்டது. இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், நுரையீரலில் 110 மில்லி தண்ணீர் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த பாதிரியார் மீது வாழக்கறிஞர்கள் மனிதக் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…