தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்கள் 5 நிமிடம் நிற்க அனுமதி.!

தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்கள் 5 நிமிடம் நிற்க அனுமதி.!

மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக முக்கிய ரயில் நிலையங்களில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  1. செங்கோட்டை – சென்னை மற்றும் தூத்துக்குடி – மைசூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
  2. செங்கோட்டை – சென்னை சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
  3. தூத்துக்குடி – சென்னை செல்லும் முத்துநகர் சிறப்பு ரயில் சாத்தூர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
  4. கொல்லம் – சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
  5. பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube