நளினி மகளின் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு மனு

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு அளித்துள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 11க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் விடுமுறைகால அமர்வை அணுகி நிவாரணம் பெறலாம் என நளினிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment