ஜார்கண்டில் கழிவு நீர் தொட்டியின் விச வாயு தாக்கி 6 பேர் பலி.!

ஜார்க்கண்டில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழப்பு.

ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அம்மாநில போலீஸார் தெரிவித்தினர். இரண்டு தொழிலாளர்கள் காலையில் ஒரு தனியார் வீட்டின் கழிவு நீர் தொட்டியில்  சுத்தம் செய்ய வந்தனர்.

அவர்கள் வெளியே வரத் தவறியபோது வீட்டு உரிமையாளரின் இரண்டு மகன்களும் தொட்டியில் நுழைந்ததாக போலீஸ் பியூஷ் பாண்டே கூறினார். அவர்கள் நான்கு பேரும் சத்தம் கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் ஒரு சத்தத்தை கொடுத்தார் அப்போதும் அவர்கள் எதிர் குரல் கொடுக்க வில்லை அதைத் தொடர்ந்து இரண்டு பக்கத்து வீட்டினர்  உள்ளே சென்றனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் ஆறு பேரும் நச்சுப் புகைகளை சுவாசித்த பின்னர் உள்ளே இறந்தனர் என்று அக்கம் பக்கத்தினர் தொட்டியைத் திறந்து உடல்களை வெளியேற்றினர் என்று போலீசார் மேலும் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.