இந்த மாவட்டத்திற்கு வரும் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

இந்த மாவட்டத்திற்கு வரும் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

வரும் 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

வரும் ஜனவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ஆம் தேதி விடுமுறையை ஈடுக்கப்பட்ட பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *