கோவை பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விபத்து;5 பேர் பலி ..!

கோவை பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விபத்து;5 பேர் பலி ..!

கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை கட்டடம் இடிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி   முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்,
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *