கர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,11,108 ஆக உள்ளன.

இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,717 இறப்புகள் உள்ளன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.