ஜாம்ஷெட்டில் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் பலி

ஜார்கண்ட்: ஜாம்ஷெட்டில் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் உயிரிழந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் கோரக்பூரைச் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரிலும் குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. 

author avatar
Castro Murugan

Leave a Comment