வாக்கு என்னும் மையங்களில் பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்!

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளது. சென்னையில், ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து சென்னையில் வாக்கு என்னும் இடங்களில் 2500 போலீசாரும், முக்கிய சாலைகளில் 2500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment