கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் நுழைந்த 50 காட்டுயானைகள்.! வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.!

கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.

கர்நாடகா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மொத்தமாக வெளியேறி அந்த காட்டு யானைகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

தமிழக பகுதியான ஓசூர், நாகமங்கலம் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முக்காட்டுள்ளன. தகவலறிந்து வந்த தமிழக வனத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment