கடந்த ஐம்பது வருடங்களாக நோயாளிகளிடம் ஒரே ஒரு ரூபாயை மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார் மயிலாடுதுறை மருத்துவர் DR.ராமமூர்த்தி அவர்கள். இவர் முறைப்படி எம்.பி.பி.எஸ் பட்டம்பெற்றவர். ஏழை எளிய மக்கள் மட்டுமே இவரிடம் சிகிச்சைக்கு அன்றாடம் வருகிறார்கள். சில சமயம் சிகிச்சை முடிந்த நோயாளிகள் தங்களது ஊருக்கு திரும்பிச்செல்ல ஐந்து அல்லது பத்து ருபாய் பேருந்து கட்டணத்தையும் இவரே கொடுத்து அனுப்பி வைக்கிறார். தனது சேவைக்கு அவரது மனைவியும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவிக்கிறார் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள்.
மனிதநேயம் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் கூறுவோம் வாருங்கள்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…