50 ஆண்டுகளாக  திமுகவை தலைவர் பொறுப்பில் கட்டிக்காத்து வருகிறார்!கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் பேட்டி!

50 ஆண்டுகளாக  திமுகவை தலைவர் பொறுப்பில் கட்டிக்காத்து வருகிறார் கருணாநிதி என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இன்று டி.ராஜேந்தர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்,திமுக தலைவர் கருணாநிதியின் திறமை வேறு யாருக்கும் இல்லை.50 ஆண்டுகளாக திமுகவை தலைவர் பொறுப்பில் கட்டிக்காத்து வருகிறார் என்று கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment