அப்பர் சுபன்சிரியில் இருந்து காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மற்றொரு பக்கத்திற்குச் சென்ற 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் கேணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறினார்.
காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் உறுதிப்படுத்தியதாக பாண்டே கூறினார். செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மறுபுறம் சென்றனர். அவர்களை நேற்று சீன இராணுவம் காணாமல் போன இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5- ம் தேதி சீனா இராணுவம் அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சுபன்சிரியின் நாச்சோ பிராந்தியத்தில் இருந்த 5 வீரர்கள் கடத்தியதாக கூறப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் உறுதிபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…